பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம்
அதை பற்றி இந்த பதிப்பில் தங்களுக்கு கூறயிருகிறேன்.........................
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க;;1
துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!
----------கவி காளமேகப் புலவர் பாடியது------------
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;2
கலையாத கல்வி;கபடட்ற நட்பு
குறையாத வயது;குன்றாத வளமை
போகாத இளமை;பரவசமான பக்தி
பிணியற்ற உடல்;சலியாத மனம்
அன்பான துணை;தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை
தடையற்ற கொடை;தொலையாத நிதி
கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு
எனப்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாயே!
{திருநள்ளாறு கோவிலில் வரைவு வலையகத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது} |
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;3
நோயற்ற வாழ்வு :கல்வி :தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
தனம் :அழகு :புகழ் :பெருமை :இளமை :அறிவு
சந்தானம் (குழந்தைச் செல்வம்) ;வலிமை :துணிவு
வெற்றி :ஆயுள் :ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்) :நுகர்ச்சி
----------------அபிராமிப் பட்டர்----------------------
இங்கு வந்த அனைவரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு
என வாழ்த்தும் நான் சாமி ............................................
நன்று.
பதிலளிநீக்கு